follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபுத்தாண்டிற்கு கிராமத்திற்கு பேருந்து சேவை

புத்தாண்டிற்கு கிராமத்திற்கு பேருந்து சேவை

Published on

புத்தாண்டு விடுமுறைக்காக கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக காலை 10 மணி முதல் மேலதிக பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த விசேட பேருந்துகள் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

போதியளவு பேருந்துகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், அரை சொகுசு பேருந்துக் கட்டணத்தின் கீழ் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...