follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1ரணிலின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்தால் விளைவுகளை பொறுப்பேற்கவும்

ரணிலின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்தால் விளைவுகளை பொறுப்பேற்கவும்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காரணமாகவே இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கை மக்கள் கொண்டாட முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர் நாடு பிளவுகள் மற்றும் பல்வேறு சித்தாந்தங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்தியதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அந்த நோக்கத்திற்காக முழு இலங்கை மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும், வேறு விடயங்களைச் செய்து வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அந்தக் குழுக்களும் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...