follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஅதிக வெப்பம் தொடர்பிலான எச்சரிக்கை

அதிக வெப்பம் தொடர்பிலான எச்சரிக்கை

Published on

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, இந்த வெப்பம் நீண்டகாலமாக வெளிப்படுத்துவதால் சோர்வு மற்றும் நீரிழப்பு அல்லது தசைப்பிடிப்பு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வயோதிபர்கள் மற்றும் நோயுற்றவர்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும், இந்த நிலையில் போதியளவு தண்ணீர் அருந்துவது அவசியமானது எனவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிக்கை

ரம்பொட - கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா...

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா,...