follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுபுத்தாண்டு கால விபத்துகள் குறித்து கவனமாக இருங்கள்

புத்தாண்டு கால விபத்துகள் குறித்து கவனமாக இருங்கள்

Published on

புத்தாண்டின் போது சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன், அடிக்கடி கேட்கப்படும் மற்றொரு விஷயம், புத்தாண்டின் போது நடக்கும் விபத்துக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு காலத்தில் குறிப்பாக புத்தாண்டு மற்றும் அதற்கு அடுத்த நாள் விபத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.

வீடுகளில் நடக்கும் விபத்துகள், சாலையில் நடக்கும் விபத்துகள், பட்டாசு விபத்து போன்ற சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகம் கேட்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு காலம் விபத்துக்கள் நிறைந்த காலமாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது தங்களது பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...