follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுமசகு எண்ணெய், கிரீஸ்கள் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு

மசகு எண்ணெய், கிரீஸ்கள் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு

Published on

மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு, பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகளின்படி உரிமம் பெறப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் விற்பனை செய்யும் போது அதற்கான உரிம இலக்கத்தை லேபளில் பதிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் சாந்த நிரியெல்ல விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விடுத்து பொருட்களை சேமித்து வைக்கவோ, பொதியிடவோ, விற்பனை செய்யவோ கூடாது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...