follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரணில் - சஜித்தை சேர்ப்பது பற்றி ஆலோசித்தோம்.. - மனோ, ஹக்கீம்

ரணில் – சஜித்தை சேர்ப்பது பற்றி ஆலோசித்தோம்.. – மனோ, ஹக்கீம்

Published on

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தம்முடனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தலைமை பதிலளிக்காத காரணத்தினால் அந்த யோசனையை கைவிட நேரிட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி செய்தி அனுப்பியதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...