follow the truth

follow the truth

June, 6, 2025
Homeஉள்நாடுஅரை சொகுசு பேருந்துகள் குறித்து பேருந்து சங்கங்களின் கோரிக்கை

அரை சொகுசு பேருந்துகள் குறித்து பேருந்து சங்கங்களின் கோரிக்கை

Published on

சில அரை சொகுசு பஸ்களை நெடுஞ்சாலைகளில் இயக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரை சொகுசு பஸ்களை சாதாரண சேவைகளாக அல்லது சொகுசு பஸ் சேவைகளாக மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்திற்கு மே 31 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கும் போதே இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...