follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபாடசாலைகளை "குளிர்ச்சியாக" மாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள்

பாடசாலைகளை “குளிர்ச்சியாக” மாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள்

Published on

வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகளில் சிறுவர்கள் இருப்பதனால் வெப்பத்துடன் பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...