follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஉயர்தர விடைத்தாள்கள் திருத்தம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்

உயர்தர விடைத்தாள்கள் திருத்தம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்

Published on

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாளை (25) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதான அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விடைத்தாள்கள் பரீட்சை குறித்து நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படும் என நம்புவதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...