follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுநீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

Published on

சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்துதல் மற்றும் பொலிஸ் விசாரணையில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துதல் தொடர்பான தகவல்கள் தொடர்பில் உண்மைகளை தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், காலி நீதவான் இசுரு நெத்திகுமாரகே, பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன மற்றும் கொழும்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. எஸ். விக்ரமசிங்கே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...