follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு'அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது' - டிரான் அலஸ்

‘அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது’ – டிரான் அலஸ்

Published on

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வழமையான நடைமுறைக்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அஜித் ரோஹன உட்பட ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முழுமையான அனுமதிக்கு உட்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு அவ்வாறான இடமாற்றங்களை மேற்கொள்ள ஆணைக்குழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு சேவைத் தேவையின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த வேளையில், அஜித் ரோஹன மாத்திரம் இடமாற்றத்தை மறுத்ததாகத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...