follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉலகம்சூடான் மோதலில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

சூடான் மோதலில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

Published on

சூடானின் கார்ட்டூமில் நடந்து வரும் மோதல்களால் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதல்களில் 411 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள போதிலும், அதனை விட அதிகமானோர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட சூடான் சுகாதார அமைச்சு, மோதலின் ஆரம்பத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, போராளிகள் உட்பட மொத்தம் 528 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...