follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉலகம்"இலங்கை போன்றதொரு நிலைமையை பாகிஸ்தான் சந்திக்க கூடும்"

“இலங்கை போன்றதொரு நிலைமையை பாகிஸ்தான் சந்திக்க கூடும்”

Published on

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் எனவும் தனது‘வலிமையான மக்களுக்கு’ தான் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

“இது ஒரு எச்சரிக்கை அல்ல, இது எனது பகுப்பாய்வு; விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இதுவரை கட்சி பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அமைதியாக இருந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அவர்கள் வீதிக்கு வருவார்கள், நிலைமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ” என முன்னாள் பிரதமர் நேற்று வீடியோ இணைப்பு மூலம் கட்சி ஊழியர்களுடன் உரையாடும் அமர்வில் உரையாற்றியிருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...