follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநாட்டில் டெங்கு பரவ முக்கிய காரணம் டெங்கு வைரஸின் 3வது திரிபு

நாட்டில் டெங்கு பரவ முக்கிய காரணம் டெங்கு வைரஸின் 3வது திரிபு

Published on

நாட்டில் டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம் டெங்கு வைரஸின் மூன்றாவது திரிபு என பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா பிரதேசங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியதாகவும், மார்ச் மாதமளவில், முன்னர் பதிவாகியிருந்த இரண்டாம் வகை டெங்குக்குப் பதிலாக மூன்றாம் வகை டெங்கு நோய் பதிவாகியுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...