follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்

தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்

Published on

தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நிரந்தர தலைவர் ஒருவரை நியமித்து அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை விட்டு நிதிக் குழுவுக்கு அரசு சார்பில் ஒரு கையாளை நியமித்து மெக்ரோ அல்ல மைக்ரோ அல்ல நிதி குறித்து ஒன்றுமே தெரியாத ஒரு பப்பட் டீல் காரர் ஒருவரை பொம்மையாக வைத்துக் கொண்டு எந்தவித ஆய்வுகளும் இன்றி எந்தவொரு கலந்துரையாடலும் இன்றி ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கு எவ்வாறு அனுமதி வழங்குவது என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

திவாலான நாட்டில் சட்ட விரோதமாக வேலை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...