follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇனி அரச ஊழியர்களுக்கு 'சாக்குப்போக்கு' இற்கு வழியில்லை

இனி அரச ஊழியர்களுக்கு ‘சாக்குப்போக்கு’ இற்கு வழியில்லை

Published on

இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை இன்று (15) முதல் கட்டாயமாக்கியுள்ளனர்.

இதன்படி பணிக்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 3 முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்கான சுற்றறிக்கை கீழே;

news images

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...