follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1உளவியல் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு புதிய சட்டங்கள்

உளவியல் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு புதிய சட்டங்கள்

Published on

உளவியல் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் மிக விரைவில் இயற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கையில் ஆயுதம் இல்லாவிட்டாலும் மனம் எனும் ஆயுதம் ஏந்தியவர்களை தடுக்கவும், சமூகத்திற்கு தீங்கான செயல்களை செய்வதை தடுக்கவும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நாட்டின் சட்டத்தை பாதுகாக்க அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவித்த அவர், பல்கலைக்கழகங்களுக்குள்ளேயே அரசாங்கம் உரிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.

மத முரண்பாடுகளை உருவாக்கி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஜனாதிபதி கட்டுப்படுத்தி வருவதாகவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...