follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுமதுபானசாலைகளை மூடுமாறு அறிவிப்பு

மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிப்பு

Published on

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் 03 ஆம் திகதி சில்லறை விற்பனைக்கு மது விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையர் அறஈவ்த்துள்ளார்.

மேலும், ராஜ்ய பொசன் பண்டிகையை முன்னிட்டு, மே மாதம் 31 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை, அநுராதபுரம் பூஜா நகரை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள பொசன் வாரத்தில், அநுராதபுரத்தில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற இடங்கள் அல்லது மதுபான கூடங்களை மூட கலால் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...