follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு குறித்து அறிவிப்பு

தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு குறித்து அறிவிப்பு

Published on

தற்போதுள்ள எரிபொருள் கோட்டாவில் மாற்றம் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை தொடர்ந்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்யும் திறன் ஆகியவற்றை கருத்திற்கொண்டு எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை பேண உத்தேசித்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...