follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

Published on

மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்த வேலை காரணமாக மாத்தளை – கிவுலா ஓயா கீழ் பகுதி மற்றும் கிவுல மலை பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை மேலும் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக மரிக்கார் நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

வாகன இறக்குமதி – மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவியிருந்த சில ஊடக அறிக்கைகளை மறுத்து, இலங்கை மத்திய வங்கி...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முக்கியமான இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற...