follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1ஜனாதிபதி ஜப்பானில் பனாகல நா தேரரை சந்தித்தார்

ஜனாதிபதி ஜப்பானில் பனாகல நா தேரரை சந்தித்தார்

Published on

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) ஜப்பானின் சவாராவில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான ஜப்பான் பிரதம சங்கநாயகத்தை சந்தித்து கலந்துரையாடினார்.

1984 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, ஜப்பானில் உள்ள ஒரே தேரவாத பௌத்த விகாரையான சவாராவில் உள்ள லங்காஜி கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், ஜப்பானில் தேரவாடா பகோடா கொண்ட ஒரே கோயில் லங்காஜி கோயில் ஆகும்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்தபோது ஒருமுறை இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி  சாகல ரத்நாயக்க, கலாநிதி துன்ஹிட்டியவ தம்மாலோக தேரர் மற்றும் ஜப்பானில் உள்ள விகாரையில் பணிபுரியும் கொஸ்வத்தே பாலித தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...