follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1கருவாடு, நெத்தலி, பழங்களுக்கு இன்று முதல் ஆர்சனிக் சோதனை

கருவாடு, நெத்தலி, பழங்களுக்கு இன்று முதல் ஆர்சனிக் சோதனை

Published on

கருவாடு, நெத்தலி மற்றும் பழங்களின் இறக்குமதியில் கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் அளவை பரிசோதிப்பதை இன்று முதல் கட்டாயமாக்க சுகாதார அமைச்சகத்தின் உணவு ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில கருவாடு, நெத்தலி மற்றும் பழங்கள் போன்றவற்றில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் கலந்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணைப்புச் செய்தி
இலங்கைக்கு இறக்குமதியாகும் சில கருவாடு – பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...