follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP1'சஜித், டளஸ் ஆகியோர் குறித்து கண்காணிப்புடன் இருங்கள்'

‘சஜித், டளஸ் ஆகியோர் குறித்து கண்காணிப்புடன் இருங்கள்’

Published on

ராஜபக்சவை திருடர்கள் என்று முத்திரை குத்தும் எதிர்க்கட்சியினர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வாக்களிப்பதன் மூலம் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி குழுக்கள் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சியினரின் நடத்தையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக சஜித் மற்றும் டளஸ் தரப்பினர் செயற்படும் விதத்தை இலங்கை மக்கள் அவதானமாக அவதானிக்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, புறக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று...

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் – அமைச்சரவையின் தீர்மானம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற...

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...