follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டிய முறை குறித்து மஹிந்த அரசுக்கு யோசனை

அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டிய முறை குறித்து மஹிந்த அரசுக்கு யோசனை

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு மாவட்டங்களில் முதலிடம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்கினால் அது நல்ல விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக அலைவரிசைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத வகையில் செயற்படுவதற்கு ஊடக அலைவரிசைகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது கட்சியில் இன்னும் பக்கச்சார்புகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (ஜூன் 1) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...