follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP1வார இறுதி எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சரின் தீர்மானம்

வார இறுதி எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சரின் தீர்மானம்

Published on

வார இறுதியில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக நேர செலவுகளை குறைக்கும் வகையில் கடந்த 4 மாதங்களாக பொது விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எரிபொருளின் விலை குறையும் என எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் ஆர்டர் செய்யாததாலும் குறைந்தபட்ச இருப்புக்களை பேணாததாலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...

எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் – காமெய்னி சூளுரை

ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி இன்று ஈரான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குறித்த உரையில் அமெரிக்க...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  வாக்குமூலம்...