follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுபொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

Published on

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய விசேட பொது மன்னிப்பின் கீழ் பல கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அரசியலமைப்பின் 34 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்த சிறப்பு அரச மன்னிப்பு கிடைக்கும். இந்த ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு இந்த வருடம் மே மாதம் 22 ஆம் திகதி வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு மாத்திரமே பொருந்தும் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (ஊடகப் பேச்சாளர்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளை (3) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  வாக்குமூலம்...