follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"நாட்டின் ஊடக சுதந்திரத்தினை இல்லாதொழிக்க அரசு முயற்சி"

“நாட்டின் ஊடக சுதந்திரத்தினை இல்லாதொழிக்க அரசு முயற்சி”

Published on

உத்தேச ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை கொண்டு வருவதற்கான யோசனை அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து இந்த நாட்டில் பத்திரிகை சுதந்திரம் என்ற நிலை முற்றாக மாறும் என இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களுக்குள் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...