follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1ஒலிபரப்பு அதிகாரச் சட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் - சஜித்

ஒலிபரப்பு அதிகாரச் சட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் – சஜித்

Published on

தற்போதைய அரசாங்கம் கொண்டு வரவுள்ள ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை எதிர்ப்பதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அதனைத் தோற்கடிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீதிமன்றங்களிலும் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தின் எஞ்சிய பகுதியும் அழிக்கப்படும் எனவும், முட்டாள்தனமான ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று...

இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

மத்திய கிழக்கு நெருக்கடியை தொடர்ந்து இலங்கையுடனான வர்த்தக உறவுகளை, விசேடமாக தேயிலை இறக்குமதியை மேம்படுத்த தயாராக இருப்பதாக ஈரான்...

ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்

மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது...