follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சீனாவுக்கு ஏன் வரிச்சலுகை கொடுக்கிறோம்?

சீனாவுக்கு ஏன் வரிச்சலுகை கொடுக்கிறோம்?

Published on

இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மை இல்லாத வேலைத்திட்டம் எனவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

உலகத் துறைமுகங்களில் இலங்கையின் கொழும்புத் துறைமுகம் 123ஆவது இடத்தில் இருப்பதாகவும் லலித் அத்துலத்முதலி அதனை 27ஆவது இடத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

சந்திரிகாவும், மஹிந்த ராஜபக்ஷ முகாமும் வெளிநாடுகளுக்கு துறைமுகத்தின் மூன்று முனையங்களை வழங்கியது, ஆனால், துறைமுகமானது வினைத்திறனுடன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்றும், தனியார் துறை முதலீடு முக்கியமானது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...