follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1ஊழல் எதிர்ப்புச் சட்டம் 21ம் திகதி விவாதத்திற்கு

ஊழல் எதிர்ப்புச் சட்டம் 21ம் திகதி விவாதத்திற்கு

Published on

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 21ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. நாட்டில் ஊழல், இலஞ்சம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இந்த சட்டமூலத்தினை அரசு தாக்கல் செய்ததன் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சபாநாயகரிடம் தெரிவித்தது.

இதேவேளை, இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...