follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுமேல்மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

மேல்மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Published on

மேல் மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் பங்களிப்புடன் நாளை முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

2023 இல் இலங்கையில் 43,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவையில்

முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

2 மாதங்களில் 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கடந்த 2 மாதங்களில் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு அனுமதி

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பீ. ராஜபக்ஷவின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள்...