follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தேங்காய் எண்ணெய் விலை உயரும் சாத்தியம்

தேங்காய் எண்ணெய் விலை உயரும் சாத்தியம்

Published on

பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது தேங்காய் ஒன்று 120, 130 ரூபா என அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

தேங்காய் விலை அதிகரித்துள்ள போதிலும் வழங்கல் வினைத்திறன் காரணமாக சந்தையில் தேங்காய் எண்ணெய் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சந்தைக்கான விநியோகத்தை சீர்குலைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கம் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...