follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரி அனுமதி

லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரி அனுமதி

Published on

லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது, ​​ஒரு லொத்தர் சீட்டு 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், இதன் விலை இருமடங்காக அதிகரிப்பதுடன், லொத்தர் சீட்டுகளில் வழங்கப்படும் பரிசுத் தொகையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை 6ம் திகதி முதல் உரிய விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், அது மீண்டும் பரிசீலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் திகதி தொடர்பில் இந்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...