follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஎன்னை பற்றி தவறான பிரசாரங்கள் செய்பவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை

என்னை பற்றி தவறான பிரசாரங்கள் செய்பவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை

Published on

தன்னைத் தொடர்புபடுத்தி  முன்னெடுத்துச் செல்லப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்படுவதற்காக, தனியார் வங்கி கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில், எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை மேற்கோளிட்டு, சில ஊடகங்கள், ஜனாதிபதியின் செயலாளரை இலக்கு வைத்து, போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனவே, அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...