follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி

Published on

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(23) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.

10 ஆண்களினதும், 8 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.

இவர்களுள், 30 வயதிற்குட்பட்ட பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 4 ஆண்களும் பெண் ஒருவருமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 12 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவர்களில், 6 ஆண்களும், 6 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...