follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மக்களுக்கு பொய்யான கனவுகளை காட்டாதீர்கள்

மக்களுக்கு பொய்யான கனவுகளை காட்டாதீர்கள்

Published on

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாகவும், நாட்டை காட்டி பிச்சை எடுக்கும் தலைவர்கள் கூட்டம் நாட்டில் இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

தற்போதைய வரட்சியைக் கூட தற்போதைய ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாது எனவும், அதனை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்த கொழும்பு பேராயர், பமுனுகம பட்டா முழுவதையும் வெளிநாடுகளுக்கு விற்று, சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்து அவர்கள் இறந்துவிடுவார்கள், பிறகு நாட்டு மக்களுக்கு வீணாவதைத் தவிர வேறொன்றுமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடருமானால் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும் எனவும் மக்களுக்கு ஜனாதிபதி பொய்யான கனவுகளை காட்ட வேண்டாம் எனவும் பேராயர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...