follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கடன் திட்டத்தால் 12 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கடன் திட்டத்தால் 12 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்

Published on

அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பிரேரணையால் 12 இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்படும் என உண்மை ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...