follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமணவுக்கு மற்றுமொரு பதவி

பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமணவுக்கு மற்றுமொரு பதவி

Published on

இலங்கை – வியட்நாம் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றம் தொடர்பான அதிகாரிகள் குழுவை தெரிவு செய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா ஆகியோர் சங்கத்தின் ஏனைய அதிகாரிகளாக இருந்தனர்.

எம் உதயகுமார், காமினி வலேபொட, மொஹமட் முஸம்மில் மற்றும் கருணாதாச கொடிதுவக்கு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் அவர்களும் கலந்து கொண்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...