follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடனுதவி

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடனுதவி

Published on

பாகிஸ்தானுக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்குவது தொடர்பாகசர்வதேச நாணய நிதி, நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட குறித்த பிரேரணைக்கு நிதி நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பாகிஸ்தான் கடன் தொகையை பகுதிகளாகப் பெறும்.

அதன்படி முதலில் பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும். மீதமுள்ள தொகை அடுத்த 09 மாதங்களுக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் நிதி நெருக்கடியால் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இந்த கடன் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சவூதி அரேபியாவிடமிருந்து 02 பில்லியன் அமெரிக்க டொலர்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...