follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமை குறித்து முழுமையான விசாரணை தேவை'

‘முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமை குறித்து முழுமையான விசாரணை தேவை’

Published on

கொவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமையானது நாட்டினுள் வெறுப்பூட்டும் ஒரு செயலாகவே காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. முஸ்லிம் ஜனசாக்களை எரித்தமையானது நாட்டின் வெறுப்பூட்டும் செயலாகவே காண்கிறோம். இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறித்து வெறுப்பூட்டும் விதமாகவே கொவிட் குழுவும் நடந்து கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் வழக்குத் தாக்கல் செய்யவும் தயாராகி வருகின்றனர். இது குறித்து முழுமையான விசாரணை தேவை, அதற்கான ஒரு குழுவினை அமைச்சின் ஊடாக நிறுவ வேண்டும் என நான் சுகாதார அமைச்சரிடம் பகிரங்கமாக கோருகிறேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...