follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1'முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமை குறித்து முழுமையான விசாரணை தேவை'

‘முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமை குறித்து முழுமையான விசாரணை தேவை’

Published on

கொவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமையானது நாட்டினுள் வெறுப்பூட்டும் ஒரு செயலாகவே காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. முஸ்லிம் ஜனசாக்களை எரித்தமையானது நாட்டின் வெறுப்பூட்டும் செயலாகவே காண்கிறோம். இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறித்து வெறுப்பூட்டும் விதமாகவே கொவிட் குழுவும் நடந்து கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் வழக்குத் தாக்கல் செய்யவும் தயாராகி வருகின்றனர். இது குறித்து முழுமையான விசாரணை தேவை, அதற்கான ஒரு குழுவினை அமைச்சின் ஊடாக நிறுவ வேண்டும் என நான் சுகாதார அமைச்சரிடம் பகிரங்கமாக கோருகிறேன்..”

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...