follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1'அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை'

‘அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை’

Published on

பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை நிறுத்த முடியாது என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இப்போது இதனை நிறுத்தினாலும் எமக்கு விரைவாக மருந்து எங்கே கிடைக்கும்? எதிர்வரும் மூன்று மாதங்கள் இதை விட ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்;

“இது இலவச சுகாதாரம் பற்றி மக்களை பயமுறுத்துவதாகும்.
தாங்கள் என்ன சொல்ல முயல்கிறது இலவச மருத்துவம் என்பது கேவலமான கேலிக்கூத்தாக மாற்றப்படுகிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம்..”

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...