follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1கட்டுப்படுத்தப்பட்ட 3 தொற்றுநோய்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன

கட்டுப்படுத்தப்பட்ட 3 தொற்றுநோய்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன

Published on

கட்டுப்படுத்தப்பட்ட ஆறு தொற்றுநோய்களில் மூன்று தொற்று நோய்கள் மீண்டும் சமூகத்தில் பரவி வருவதாக களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலேரியா, பரவா மற்றும் தட்டம்மை (சரம்ப) ஆகியவை சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த தொற்று நோய்கள் மீண்டும் பதிவாகி வருவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்கள் வாழ வேண்டும் என்றும் சுகாதாரம் என்பது மக்களின் உயிர் என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...