follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1"காலையிலிருந்தே எருமை மாடு போல் வேலை செய்கிறேன்"

“காலையிலிருந்தே எருமை மாடு போல் வேலை செய்கிறேன்”

Published on

காலையிலிருந்தே எருமை மாடு போல் வேலை செய்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

“நான் எருமை மாடு மாதிரி உழைத்து வருகிறேன் என்பதை அறிந்த ஊடகங்கள் அதற்கு சரியான விளம்பரம் கொடுக்கின்றன. ஏனென்றால் நான் குளிர் அறைகளில் உட்கார்ந்து வேலை செய்வதில்லை என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். அரசாங்க வேலை பற்றிய விளம்பரம் போதாது என்று நினைக்கிறேன்.

அரசாங்கத்தின் நல்ல செயல்களைப் பற்றி விளம்பரம் செய்வதுடன் குறைபாடுகளை விமர்சிப்பதும் சமநிலையான ஊடகக் கலையின் இன்றியமையாத பகுதியாக நான் நினைக்கிறேன். ஆனால் அந்த சமநிலையான ஊடகக் கலை இன்று வேலை செய்யவில்லை” என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...