follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1'பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள் - அவர் நம் இதயத்தில் பதிந்துவிட்டார்'

‘பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள் – அவர் நம் இதயத்தில் பதிந்துவிட்டார்’

Published on

இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனமடுவையில் நேற்று (23) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாக சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்று மக்கள் நேசிக்கும் ஒரு தலைவரை தனது அரசியல் வாழ்வில் கண்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதற்குக் காரணம் எங்கள் கட்சி மற்றும் தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே என்றும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவை பெண்கள் அதிகம் நேசிப்பதாகவும், அவர் எங்களின் இதயங்களில் இருப்பதாகவும், அவர் இல்லையென்றால் இந்த மேடையில் யாரும் அமர முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...