follow the truth

follow the truth

July, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகுசல் ஜனித்துக்கு மருந்து வாங்க கொடுக்காத பணத்தினை நடிகைகளுக்கு எப்படி கொடுத்தார்?

குசல் ஜனித்துக்கு மருந்து வாங்க கொடுக்காத பணத்தினை நடிகைகளுக்கு எப்படி கொடுத்தார்?

Published on

இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அறியப்படும் குசல் ஜனித் பெரேராவின் காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக பணத்தை வழங்க மறுத்தவர்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சில நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இங்கு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2020 உலகக் கிண்ணத்திற்கு இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விளையாட்டு அமைச்சின் ஒப்புதலுடன் அழைத்துச் செல்லப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா வலியுறுத்தியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...