follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீக்கம் - வர்த்தமானி வெளியீடு

ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீக்கம் – வர்த்தமானி வெளியீடு

Published on

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 11 அமைப்புகளில் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதே மில்லத்து இப்ராஹீம் (JMI) ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்தார்.

இருப்பினும், இந்த மாத ஆரம்பத்தில், பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து அமைப்புகளின் மீதான தடையை தற்காலிகமாக நீக்கியது.

No description available.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...