follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP1கட்சியின் பலத்தை காட்ட தேர்தலை கோரும் சஜித்

கட்சியின் பலத்தை காட்ட தேர்தலை கோரும் சஜித்

Published on

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தேர்தலுக்கு பயப்படாது எந்த தேர்தலுக்கும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வரைபடத்தை மடக்கி மக்கள் ஜனநாயகத்தை அரசாங்கம் நசுக்கி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மக்கள் இறைமையும் மக்கள் ஆணையும் எல்லாவற்றையும் விட முக்கியமானது எனவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் அரசாங்கம் மக்கள் ஆணையை நோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்தும் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்காவிட்டால் மக்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயங்காது என எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில்...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத்...

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...