follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP1கம்பஹாவில் மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்

கம்பஹாவில் மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்

Published on

கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தரம் 11 மற்றும் தரம் 12 இல் கல்வி கற்கும் 16 மற்றும் 18 வயதுடைய இரு மாணவிகள் காணாமல் போயுள்ளதாகவும், கம்பஹா பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து காணாமல் போனதாகவும் மற்றைய சிறுமி நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வேறு பாடசாலைக்கு செல்வதாகக் கூறி சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிவேரிய மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வசிக்கும் இந்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸாரும் வெலிவேரிய பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில்...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத்...

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...