follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1'தேயிலையை எண்ணெயாக மாற்றுவோம்' - ரமேஷ்

‘தேயிலையை எண்ணெயாக மாற்றுவோம்’ – ரமேஷ்

Published on

ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள் 290 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் முறை மூலம் உலக தேயிலை சந்தையுடன் பரிவர்த்தனைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை இழந்த ஈரானிய தேயிலை சந்தையை மீளப்பெற முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...