follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கு நன்றி

ஜனாதிபதிக்கு நன்றி

Published on

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகள் இன்றி விவசாயிகளுக்காக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறிப்பாக விவசாயிகள் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு துரித கதியில் பதிலளித்தமைக்காக நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தாம் அரசிடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...